வெசாக் தினத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!! வீதிக்கு வந்த குடும்பம்

Loading… ஹட்டன் – ருவான்புர பிரதேசபகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பின்னர் வீடு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், தீயை அணைக்க … Continue reading வெசாக் தினத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!! வீதிக்கு வந்த குடும்பம்